Posts

Showing posts from September, 2017

MENU

ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps5 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES5 Cooking10 Daily thoughts15 Devotion107 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education961 Education PDF files95 Election 202114 Election 20222 EMPLOYMENT285 English GRAMMER13 ENNUM EZHUTHUM123 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING1 HSC RESULTS 20234 HSC RESULTS 20241 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS3 ILLAM THEDI KALVI9 Income tax 20241 INDEPENDENCE DAY1 Investment1 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide2 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION5 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files57 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar27 School prayer51 SEAS1 Short films1 smc5 Social48 Sports15 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS8 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 11 TAMIL NEWS HEADLINES19 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TNEMIS8 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV8 TNPTF425 TNSED32 TNSED SCHOOLS APP UPDATE14 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRB TNPSC17 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

40000கணிணி ஆசிரிய பட்டதாரிகள் வேலையின்றி தவிப்பு?

Image
புதிய புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு 40000கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.. புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு  விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.தமிழகத்தில், சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்திய போது, அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு அமர்த்தவில்லை. அடுத்த ஆண்டே, கணினி கல்வி பாடத்திட்டம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது. கணினி கல்வி முடித்த பட்டதாரிகள் பலகட்டமாக, போராட்டம் நடத்தியும், அரசு கண்டுக் கொள்ளவில்லை.மேலும், 1999ல், மேல்நிலை வகுப்புகளில், முக்கிய பாடப்பிரிவுகளில், கணினி அறிவியல் பாடம் இணைக்கப்பட்டது. இப்பாடத்தை கையாள கணினி சார் சான்றிதழ் படிப்பு முடித்த, 1,800 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதை எதிர்த்து, பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகள் போராடியதால்,

பிரதமர் மோடி, 'செக்' டில்லியில் நடந்த பரபரப்பு பேரம்- தினமலர் செய்தி

அரியாசனமா; ஆட்சி கலைப்பா? பழனிசாமிக்கு பிரதமர் மோடி, 'செக்' டில்லியில் நடந்த பரபரப்பு பேரம் நன்றி: தினமலர் தமிழக அரசியலில் நிலவும், அசாதாரண சூழ்நிலைகளை பார்க்கும் போது, முதல்வர் அரியாசனத்தில், பழனிசாமி தொடர்வாரா அல்லது ஆட்சி கலைப்பு ஆயுதத்தை, மத்திய அரசு கையில் எடுக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பங்களை, தங்களுக்கு சாதகமாக்கி, அந்த கட்சியுடன், எம்.ஜி.ஆர்., பார்முலா அடிப்படையில், கூட்டணி வைத்து, ௨௦௧௯ லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கவும், பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது. பா.ஜ., மேலிடத்தின் இத்திட்டத்தை, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மூலமாக அறிந்த, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிர்ச்சியில் ஆடிப் போயுள்ளனர்.திராவிட கட்சிகளில், கடவுள் மறுப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு கொள்கையை கடைபிடிப்பதில், தி.மு.க., முதன்மை வகித்தது. அந்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, அ.தி.மு.க.,வில், கடவுள் மறுப்பு கொள்கை கைவிடப்பட்டது. பா.ஜ., ஆதரவு நிலை கர்நாடகாவில் உள்ள, தாய் ம

சரஸ்வதி பூஜை செய்யும் முறையும் பலனும்!

Image
சரஸ்வதி பூஜை செய்யும் முறையும் பலனும்! சரஸ்வதி, ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 9.00 முதல் 10.30 வரை. முதல் நாள் இரவே வீடு வாசல்நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்துத்தூய்மை செய்து கொள்ளவும். மறுநாள் காலை எல்லாவற்றிற்கும் திருநீறு சந்தனம் குங்குமம் இவைகளினால் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். பூஜையறையின் முன் மேஜை போட்டு பட்டுத்துணியினால் பரப்பி அதன் மீது புத்தகங்கள் பேனாக்கள் பணப்பெட்டி முதலியவற்றை வைத்து முன்போல் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். மற்றொரு மேஜையிட்டு அதன்மீது வீட்டு உமயோகக்கருவிகளாகிய அரிவாள்மனை கத்தி அரிவாள் கடப்பறை மற்றும் ஆயுதங்களைக்கழுவி வைத்து பொட்டுவைத்து அலங்கரிக்கவும். விவசாய உபயோகக்கருவிகளை அவை இருக்குமிடத்திலேயே வைத்துக் கழுவி அலங்கரிக்கலாம். மாடு கன்றுகளையும் அதன் தொழுவத்திலேயே குளிப்பாட்டி சந்தனம் குங்குமமிட்டு மாலைகளால் அலங்கரிக்கவும். தொழில் நிறுவனங்களிலுள்ள இயந்திரங்களையும் அவ்வாறே தூய்மை செய்து அலங்கரிக்கவும். பூஜைப்பொருட்கள்: குங்குமம் சந்தனம் விபூதி உதிரிப்பூக்கள் பூச்சரங்கள் மாலைகள் பொரிகடலை சர்க்கரை சுண்டல் இனிப்புவகைகள் பழங்கள் வெற்றில

ஊதிய உயர்வு எப்போது?

Image
அரசு ஊழியர் ஊதிய உயர்வு எப்போது? அலுவலர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு- நன்றி தினமலர்..  10 சென்னை:தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்கான, ஐந்து பேர் இடம் பெற்ற அலுவலர் குழு, நேற்று, முதல்வர் பழனிசாமியிடம், அறிக்கை வழங்கியது. அதைத் தொடர்ந்து, ஊதிய உயர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டு உள்ளது. சட்டசபை தேர்தலின் போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதும், தமிழக அரசு பணியாளர்களுக்கும்,ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார். அவரது அறிவிப்பை செயல்முறைப்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது.அதன்படி, பிப்., 22ல்,ஊதிய விகித மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் அளிக்க, அலுவலர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் குறித்தும், மத்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்தும், ஆய்வு செய்தது.தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.

இன்றைய செய்திகள் 27.9.17

இன்றைய செய்திகள் 📡🌍சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம் 2 அமைச்சர்களின் அறிவிப்பால் பரபரப்பு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் அறிவித்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 📡🌍4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4 ஆயிரத்து 820 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். 📡🌍கருணாநிதி நலமாக இருக்கிறார் மு.க.ஸ்டாலின் பேட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார் என்றும், வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். 📡🌍தமிழக அமைச்சர்கள் நிச்சயம் பதவி விலக நேரிடும்” தங்க தமிழ்செல்வன் பேட்டி “ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் கூறிவரும் தமிழக அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்” என்று தங்க தமிழ்செல்வன் கருத்து தெரிவித்து உள்ளார். 📡🌍ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க வேண்டியது அவசியம்” நடிகர் கமல்ஹாசன் பேட்ட

TNPTF கல்விச் செய்திகள்..

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 புரட்டாசி 11~27.9.17🗓* ☀மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் 3% (136% to 139%) அகவிலைப்படி உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது ☀ஐந்தாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் மத்திய அரசு  ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் 4% (268%) அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது!!! 7 வது ஊதிய குழுவில் ஊதியம் பெற்றவர்களுக்கு ஒரு சதவீதம் மட்டுமே அகவிலைப்படி வழங்கியுள்ளது. ☀"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் அவர்கள்  தெரிவித்தார். ☀CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தப்பணிகள்  தொடங்கியது!! ☀PGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக அனுமதித்து பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ☀பள்ளிக்கல

கலைஞரன் தற்போதைய படம்..

Image
தலைவரின் தற்போதைய படம் வெளியிடப் பட்டுள்ளது... 

தலைவர் கலைஞர் நலமாக உள்ளார்..

Image
கருணாநிதி உடல் நலம் பற்றி வதந்தி பரவியது. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கனிமொழி கூறியுள்ளார். கருணாநிதி நலமாக இருப்பதாக கனிமொழி கூறியுள்ளார். டிஜிபி டிகே ராஜேந்திரன் வெளியிட்ட அறிவிப்பினால் பல வதந்திகள் பரவின. திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வீண் வதந்தி பரவியது இதனையடுத்து சம்பந்தபட்டவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தொடர்பாக சில இடங்களில் வதந்தி பரவியது. இதனையடுத்து அவரது மகளும், எம்.பியுமான கனிமொழி,வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், கருணாநிதி நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்

மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நீட் தேர்வு உள்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு போட்டித்தேர்வையும் சந்திக்கும் வகையில் ஏற்கனவே 412 மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும். கற்றலில் குறைபாடு உள்ள 10 சதவீத மாணவர்களுக்காக அடுத்த மாதம் முதல் வகுப்பறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதைத்தொடர்ந்து விபத்து காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படும். அரசின் இலவச பொருட்களை கொண்டு செல்ல வாகன வாடகை அரசே வழங்குகிறது. அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் 32 இடங்களில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும். அதற்கான பயிற்சியாளர் தேர்வு நடந்து வருகிறது. அதன்பின்

இந்திய அணி தொடர்ந்து வெற்றிபெற என்ன காரணம்?

  இந்திய அணி தொடர்ந்து வெற்றிபெற என்ன காரணம்? ரகசியத்தை கண்டுபிடித்த வார்னர்.!! அப்படி என்ன ரகசியம் தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு கேப்டன்கள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறுகிறது என்று ஆஸி வீரர் வார்னர் கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணி தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. அதனோடு ஐசிசி தரவரிசையில் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது குறித்து ஆஸி வீரர் வார்னர் மிகவும் வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச கேப்டன்களில் டோனி மிக சிறந்தவர். அவரின் அனுபவம் இந்திய கேப்டன் கோலிக்கு அதிகமாக உதவுகிறது. நெருக்கடியான நேரத்தில் டோனி தானாக முன்வந்து கோலிக்கு உதவி செய்கிறார். தற்போது இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் உள்ளனர். அதனால் தான் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்று வருகிறது என்று வார்னர் கூறியுள்ளார்.

TNPTF கல்வி ச் செய்திகள் ..25.7.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 புரட்டாசி 9~ 25.9.17🗓* ☀தமிழ் வழியில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மாவட்டந்தோறும் தலா 40 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது', சான்றிதழ் வழங்கி கவுரவிக்க முடிவு செய்த பள்ளிக் கல்வித்துறை, மாவட்டந்தோறும் அதற்கான தேர்வுக் குழுவை நியமித்துள்ளது.  ... ☀மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு ☀10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ☀சேலம் மாவட்டத்தில் SSA சார்பில் அரசு KGBV பள்ளிகளில் தொகுப்பூதிய  அடிப்படையில் நியமனம் செய்ய TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்பு - மாத ஊதியம்  Rs.20000 & Rs.25000" ☀TNPSC- DEPARTMENT EXAM - 2017 Dec - துறை தேர்வுக்களுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள்ளது. டிசம்பர் 23-ல் தொடங்கி டிசம்பர் 31-ல் முடிவடைகின்றது. ☀அர

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு புதிய திட்டம்..

*ரூ.15 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை பரிசு வெல்ல வாய்ப்பு? - மத்திய அரசு புதிய திட்டம்* பினாமி சொத்துக்களை பதுக்கி வைத்து இருப்பவர்கள் குறித்து  விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ. வருமான வரித் துறைக்கு ரகசியமாக தகவல் அளிக்கும் நபர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை பரிசு  அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 1-ந்தேதி பினாமி தடுப்பு திருத்தச்சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டம் அமலுக்கு வந்தபின், ஏராளமான பினாமி சொத்து பரிமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வங்கியில் இருக்கும் சேமிப்புகள், அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டது.  இது குறித்து மத்திய நேர்முக வரிகள் வாரியத்தின் அதிகாரியும், இந்த திட்டத்தின் வடிவமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் கூறுகையில், “ பினாமி சொத்துக்களை வைத்து இருப்பவர்கள் குறித்து ரகசியமாக தகவல் அளிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15 லட்சமும், அதிகபட்சமாக ரூ.ஒரு கோடி வரையிலும் பரிசு அளிக்கப்பட உள்ளது ’’ என்றார்.

பி.எப். அமைப்பு புதிய வசதி அறிமுகம்!!!*

*புதிய நிறுவனத்துக்கு மாறப் போகிறீர்களா? - பி.எப். அமைப்பு புதிய வசதி அறிமுகம்!!!* ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு பணிக்கு மாறும்போது, அங்குள்ள பி.எப். கணக்கை மாற்ற படிவம்-13 நிரப்பிக்க கொடுக்க வேண்டி இருந்தது. இனிமேல், அது தானாகவே மாறிக்கொள்ளும் என பி.எப். அமைப்பு தெரிவித்துள்ளது.  ஒரு நிறுவனத்தில் புதிதாக சேரும் ஊழியர் ஒருவர் தான் முன்பு வேலை செய்த நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த பி.எப். கணக்கு குறித்து படிவம்-13ல் நிரப்பி கொடுக்க வேண்டும். இது தான் இப்போது கடைபிடிக்கப்பட்டு வரும் முறையாகும். ஆனால், இனி புதிதாக படிவம்-11 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி கொடுத்துவிட்டால், அனைத்து பணமும் புதிய நிறுவனத்தின் பி.எப். கணக்குக்கு தானாகவே மாறிக் கொள்ளும் என பி.எப். அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இ.பி.எப். ஓ. அமைப்பு இப்போது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் படிவம்-13க்கு பதிலாக புதிதாக படிவம் 11 அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த படிவத்தில் பி.எப். கணக்கு வைத்து இருக்கும் ஊழியர் தனது முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் வழங்கப்பட்ட பி.எ

இன்றைய முக்கிய செய்திகள் 23.7.17

இன்றைய செய்தி துளிகள்.. 23.7.17 📡🌒இரட்டை இலை சின்னம் 100 சதவிதம் எங்களுக்குத்தான் கிடைக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலை சின்னம் 100 சதவிதம் எங்களுக்குத்தான் கிடைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார். 📡🌒எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு முன்னேற்றத்தில் தான் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு முன்னேற்றத்தில் தான் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். 📡🌒அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை அவசியமில்லை-ஐகோர்ட் அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு 3 மாத சிறை தண்டனை அவசியமில்லை என ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார். 📡🌒கடத்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரியின் மகன் பிணமாக மீட்பு பெங்களூரில் கடத்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரியின் மகன் பிணமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 📡🌒எல்லையில் இந்தியப் படைகள் பொதுமக்களை குறிவைக்கிறது - பாகிஸ்தான் குற்றச்சாட்டு எல்லையில் இந்தியப் படைகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டிஉள்ளது. 📡🌒ம

Fogg silver mens watch 80% offer

Flipkart’s Big Billion Day Sale

Flipkart’s Big Billion Day Sale vs Amazon’s Great Indian Festive Sale இரண்டிலும் சிறந்த ஆபர்கள் எவை, தாமதிக்காமல் வாங்க வேண்டிய பொருட்கள் எவை என்பது பற்றிய ஒரு அலசல்... டி.வி, பவர்பேங்க், ஹார்ட் டிஸ்க்... அசத்தும் ஆன்லைன் ஆஃபர்கள்... எதை வாங்கலாம்? “போனா வராது... பொழுது போனா கிடைக்காது" என்ற அளவுக்கு போட்டிப் போட்டு ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து கொண்டிருக்கின்றன ஃப்ளிப்கார்ட்டும், ஸ்னாப்டீலும், அமேசானும். இவ்வளவு விலை குறைப்பு சாத்தியமா என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.  வீட்டு உபயோகப்பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் என அனைத்தும் விலை குறைக்கப்பட்டிருக்கின்றன. அமேசான் ஒரு படி மேலே போய், HDFC கிரெடிட் கார்டுகள் மூலமாக இப்பொழுது வாங்கும் பொருளுக்கு அடுத்த வருடம் ஜனவரியில் பணம் செலுத்தினால் போதும் என அறிவித்திருக்கிறது. ஃப்ளிப்கார்ட்டில் எஸ்பிஐ கார்டுகளுக்கும் PhonePe மூலமாக வாங்கும் பொருட்களுக்கு 10 % கேஷ் பேக் ஆபர் உண்டு. அமேசானும் HDFC கார்டுகள்  மூலமாகவும் அமேசான் பே மூலமாகவும் வாங்கும் பொருட்களுக்கு 10 % கேஷ் பேக் ஆபர் தருகிறது. ஃப

adidas digital watch 50%offer

fast track mens watch 20%offer

முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்  ‛நான் அரசியலுக்கு வருவது உறுதி; தமிழக மக்களுக்காக முதல்வராக எனக்கு விருப்பம் உள்ளது' என நடிகர் கமல் தெரிவித்துள்ளார். டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், நடிகர் கமலை இன்று சென்னையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து தனியார் பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்தார். நடுநிலைவாதி பேட்டியில் அவர் கூறியதாவது:அரசிலில் நுழைவது என்பது தலையில் முள் கிரீடம் சூட்டுவது போன்றது. மக்கள் இடதுசாரியையோ, வலதுசாரியையோ விரும்பவில்லை. அதனால் நான் சரியான நடுநிலைவாதியாகவே இருக்க விரும்புகிறேன். அரசியலில் எனது நிறம் கருப்பு தான். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளடங்கியுள்ளது. முதல்வராக விருப்பம் புதிய தலைமுறை அரசியல்வாதிகளை நாம் கண்டெடுக்க வேண்டும். அப்பொழுது தான் புதைகுழியாக இருக்கும் அரசியலை வசிப்பிடமாக மாற்ற முடியும். நான் அரசியலுக்கு வருவது உறுதி. என் முடிவை அறிவிப்பதற்கு முன்பாக நான் என்னை தயார் படுத்தி வருகிறேன். சிறந்த வழிகாட்டுதலுடன் மக்களை சந்திப்பேன். தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை  செப் 22,2017  'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை(செப்., 23) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், ஒரு வாரமாக பருவ மழை விலகி, வெயில் அதிகரித்துள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில், சில இடங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு, கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?

*தினமணியின் தலையங்கம்...* *ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?-ச.பிரபு,சேலம் மாவட்டத் தலைவர்,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி* முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது. தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது.

விபூதி உருவான கதை ..!

விபூதி உருவான கதை ..! நிரஞ்சனா பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்னாதன் முன் வைத்தது. இது ஈசனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கடந்தோடியது. தவத்தை முடித்து கொண்டு சிவவழிபாட்டை தொடங்கினான். ஒருநாள் தர்பைபுல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது. ஆனால் அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை. குழந்தைக்கு ஆபத்தென்றால் தாய் பதறுவதை போல பதறியது ஈசன்தான். சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி, பர்னாதன் கையை பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம்….! ரத்தம் சொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தாயுமானவர் என்பதை அறிந்தான். “ரத்தத்தை நிறுத்தி சாம்பலை கொட்ட செய்த தாங்கள் நான் வணங்கம் சர்வேஸ்வரன்

கமல் கெஜ்ரிவால் பேட்டி.....

*ஊழலுக்கு எதிராக போராடுவதால் கெஜ்ரிவாலும் எனக்கு உறவுக்காரர்- கமல்.* *கெஜ்ரிவால் என்னை சந்தித்தது எனக்கு பெரிய பாக்கியம்: கமல்.* *நடிகர் கமல் அரசியலுக்கு வரவேண்டும். பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம், இனியும் விவாதிப்போம்  - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பேட்டி.* *ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.*

உணவே மருந்து...

உணவே மருந்து! மனிதன் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமான அடிப்படைத் தேவைகளில் உணவும் ஒன்றாகும். உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்துதான் நாகரீகமாக இருந்தாலும் சரி அல்லது உணவு கலாச்சாரமாக இருந்தாலும் சரி உலகம் முழுக்க பரவியது. 'தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனில்" என்று திருவள்ளுவரும், ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோர் கூறியது உணவில்லையேல் வாழ்க்கையே அழியும் என்பதைத்தான் காட்டியுள்ளது. இன்றைய அறிவியல் முன்னேற்றம் நோய்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அதற்குரிய எதிர்ப்பு மருந்துகளைத் தருவதில் அதிக முன்னேற்றம் அடைந்து சிறப்பான மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் புதுப்புது நோய்களும் தோன்றி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை அளித்து வருவதும் நமக்கு தெரிந்ததுதான். அதனை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சி மூலம் புதுப்புது மருந்து வகைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன.

மூக்கடைப்பு சரியாக - நாட்டு வைத்தியம்...

*உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.* *முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்

அமைச்சர் தங்கமணி பேட்டி

*தமிழக மின்சார வாரியத்துக்கு கூடுதலாக நிலக்கரி வழங்க வேண்டும்: அமைச்சர் தங்கமணி பேட்டி* நிலத்தடியில் கேபிள் அமைக்க ரூ.17000 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம் என்று டெல்லியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்துள்ளார். மேலும் தமிழக மின்சார வாரியத்துக்கு கூடுதலாக நிலக்கரி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ ஜியோ (21.9.17) வழக்கு விபரம்..

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் சேகரன்  மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக் கால தடை விதித்தனர். தடையை மீறி போராட்டம் தொடர்ந்ததால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை கடந்த 15-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன் பேரில் நிர்வாகிகள் சுப்பிரமணியன்,  தாஸ், மோசஸ்  ஆஜரானார்கள். அவர்களிடம் போராட் டத்தை வாபஸ் பெற்று உடனடியாக வேலைக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள்  சசிதரன், சுவாமிநாதன் எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்து வதற்காக  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் 21-ந்தேதி (இன்று) ஆஜராக

ஜாக்டோ ஜியோ வழக்கு நீதிமன்ற உத்தரவு*

*ஜாக்டோ ஜியோ வழக்கு  நீதிமன்ற உத்தரவு* 1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று அக்டோபர் 30 க்குள் அமல்படுத்த வேண்டும். 2. அக்டோபர் 23 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள படும் போது அக்டோபர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்த முடியுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். இல்லை எனில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குழு அறிக்கை நவம்பர் 30 க்குள் பெறப்படுமா என்பது குறித்து அக்டோபர் 23 அன்று அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். 3.  போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கை ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது 4 . வழக்கு மீண்டும் அக்டோபர் 23 அன்று தள்ளி வைப்பு.

COMBO DINNER SET 40%OFFER PRICE

JUICE GLASS PIECE ART

COMBO FOOTWEAR COLLECTIONS

KITCHEN KIT-10%OFFER PRICE

Women's combo watches - 50% offer

தலைமைச் செயலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

Image
ஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை (செப்.21) ஆஜராகிறார். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடுகளை அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ முன்வைத்துள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக பல்வேறு கட்டப் போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தியது. இந்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவும், இந்தப் பிரச்னை தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரும் 21 -ஆம் தேதி நேரில்

NIOS என்றால் என்ன?

NIOS என்றால் என்ன ,பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும் !!* தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.  1989ல் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை நெகிழ்வான வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது. *[1]. NIOS ஒர் தேசியவாரியம் ஆகும், இது ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. மேலும்* *உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தொழிற்கல்வி படிப்புகளை வழங்குகிறது.* *NIOS* *தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்* *சுருக்கம் NIOS* *உருவாக்கம் 3 நவம்பர் 1989 (27 ஆண்ட

EMIS தளத்தில் செய்ய வேண்டியது என்ன?

EMIS தளத்தில் தற்போது  செய்ய  வேண்டியது என்ன?* ☀கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் வலைதளத்தில் பள்ளி பற்றிய தரவுகளைப் பதிவேற்றும் பணி முழுக்க முழுக்க அலுவலகப்பூர்வமாக நடந்தேற வேண்டுமே அன்றி, ☀தனியார் இணையதள மையங்களில் இப்பணியை மேற்கொள்ளக் கூடாது. ☀உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் / வட்டார வளமைய கணினி வழியே இப்பணியினை மேற்கொள்ளலாம். ☀கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில்https://emis.tnschools.gov.in/ என்ற இணைய முகவரி வழியே நுழையலாம். ☀இதற்கான புதிய கடவுச்சொல்லை (Password) அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். ☀புதுப்பிக்கப்பட்டுள்ள EMIS தளத்தில் முதன்முதலாக உள் நுழைகையில் பள்ளிக்கான மின்னஞ்சல் & செல்லிடபேசி எண்ணை கொடுத்தால் மட்டுமே முழுமையாகத் தளத்தினுள் நுழைய இயலும். ☀அதன்பின்னர், கடவுச்சொல்லை மாற்றிக் கொள்வதற்கான பக்கம் RESET PASSWORD திறக்கப்படும். இதில் நமது வசதிக்கேற்ற புதிய கடவுச்சொல்லைக் கொடுத்து புதுப்பித்துக் கொள்ளலாம். ☀தங்கள் பள்ளியின் அடிப்படைத் தரவுகளை புதுப்பிக்க விரும்பினால் "School" என்ற விசையை அழுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். ☀புதிய மாணவர்

18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தடை

மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை : 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தடை_* சென்னை: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை அக்டோபர் 4-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய சபாநாயகர், பேரவை செயலர், அரசு கொறடா, முதல்வர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதம் சென்னை: 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கும் சபாநாயகரின் உத்தரவு இயற்கை நீதிக்கு முரணானது என தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டுள்ளார். அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கி பெரும்பான்மையை நிரூபிக்க முயற்ச

ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்விக்கு தெரியுமா?*

Image
*ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்விக்கு தெரியுமா?* ஒலிம்பியாட்ஸ்,கல்வித் திறனையும் சந்தேகத்துக்கிடமில்லாத அறிவுக்கூர்மையையும் உணர்த்துகிறது. மாணவர்களிடையே இப்படிப்பட்டத் திறன்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியாவில் பின்வரும் ஒலிம்பியாட்கள் உள்ளன. *தேசிய சைபர் ஒலிம்பியாட்* தேசிய தகவல் தொழில் நுட்ப ஒலிம்பியாட் என்பதுதான் நாட்டின் இப்படிப்பட்ட ஒலிம்பியாட் வகைகளில் முதலானது. இளைய சமுதாயத்தினரிடையே திறமை வாய்ந்தவர்களை அடையாளம் கண்டுகொள்ள தேசிய அளவில் நடத்தப்படும் திறன் தேடல் போட்டி இது. சவாலை எதிர்கொள்ளும் உணர்வையும், போட்டி உணர்வையும் இளைய சமுதாயத்தினரிடையே  கொண்டுவந்து, கம்ப்யூட்டரைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும் கணினி  மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டப்பட்ட  பிரச்சினைகளை  புரிந்துகொள்ளவும் கணினியைத் தங்கள் வருங்கால வாழ்வாதாரமாக அமைத்துக்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தகுதி சிபிஎஸ்சி/ஐசிஎஸ்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 3ஆம் வகுப்பிலி்ருந்து 12ஆம் வகுப்பு வரையிலா

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன. ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 2014ல், அவகாசம் முடிந்தும், ஏராளமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால், அவகாசத்தை, 2019 வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய திறந்த நிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., அமைப்பில், டிப்ளமா கல்வியியல் படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெறாதோர், என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டுஉள்ளது. எனவே, தொடக்

POPULAR POST OF OUR WEB

PRESIDING OFFICER 1 DUTY

ANSWER KEY

ANSWER KEY

ANNUAL FORMS 2024

ELECTION MODEL FORMS 2024