Posts

Showing posts from May, 2015

MENU

ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 apps5 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES5 Cooking10 Daily thoughts15 Devotion105 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education956 Education PDF files94 Election 202114 Election 20222 EMPLOYMENT283 English GRAMMER13 ENNUM EZHUTHUM123 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING1 HSC RESULTS 20234 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 ILLAM THEDI KALVI9 Income tax 20241 INDEPENDENCE DAY1 Investment1 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide2 Local body election training3 Lok sabha elections 20242 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION5 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files57 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN6 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar26 School prayer51 SEAS1 Short films1 smc5 Social48 Sports15 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS7 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 11 TAMIL NEWS HEADLINES19 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF2 THIRUKURAL1 Time pass2 TNEMIS6 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV8 TNPTF425 TNSED31 TNSED SCHOOLS APP UPDATE13 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRB TNPSC16 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

LAB ASST EXAM 2015 TENTATIVE ANSWER KEY

LAB ASST EXAM 2015 ANSWER KEY CLICK HERE TO DOWNLOAD

வாழ்த்துக்கள்...!

இன்று ஆய்வக உதவியாளர் தேர்வு எழுதவுள்ள அனைவருக்கும் TNSOCIALPEDIA வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. நன்றி...

நூடுல்ஸ்க்கு தடை

நூடுல்ஸ்க்குத் தடை? தயாராகும் மாநிலங்கள் உங்கள் குழந்தை நூடுல்ஸை விரும்பி சாப்பிடுகிறதா? அப்படி என்றால் நிச்சயமாக இதைப் படியுங்கள். நம் உணவு மேஜை நச்சுப் பொருட்களின் கூடையாக மாறிவருகிறது என்றால் எல்லோருக்கும் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? ஏற்கெனவே நாம் உட்கொள்ளும் உணவுகள் யாவும் ஏதாவது ஒருவகையில் ரசாயனக் கலவையாகி இருக்க, இப்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பது நூடுல்ஸ். ' குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு மேல் ரசாயனக் கலவை உள்ளது. அதை தடை செய்யவேண்டும்’ என்று அறிக்கை அளித்துள்ளது உத்தரப்பிரதேசத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து மேலாண்மை நிறுவனம். உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் நூடுல்ஸ் பாக்கெட்களுக்குத் தடை விதிக்க தீவிரமாக ஆலோசிக்கப்படும் நிலையில், கர்நாடக அரசும் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களும் காத்துக்கொண்டிருக்காமல் நூடுல்ஸ் குறித்த ஆய்வுக்கு உத்தரவிட முன்வர வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன. அவர்கள் அளித்துள்ள அறிக்கையில், 'உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டியது உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் கடமை. அவற்றைப் பன்னாட்டு ந

JOBS FOR ITI

Ministry of Textiles, Recruitment For Carpenter, Attendant – Chennai, Tamil Nadu Carpenter Ministry of Textiles Address: Weavers’ service Centre, C.1.B, Rajaji Bhavan, Besant Nagar, Chennai Postal Code: 600 090City: Chennai State: Tamil Nadu Pay Scale: PB -1 Rs.5200-20200 + G.Pay Rs.1900/- Educational Requirements: Matriculation from a recognized Board; or Industrial Training Institute (ITI) Diploma with Carpentry Trade or its equivalent. Qualifications: Must be a professional Carpenter with three years experience in Carpentry and Loom setting. Experience Requirements: Professional experience in carpentry work in connection with handloom weaving shed and loom setting. Details will be available at: http://www.handlooms.nic.in/writereaddata/1358.pdf Attendant (Processing) Pay Scale:PB -1 Rs.5200-20200 + G.Pay Rs.1800/- Qualification:Matriculation from a recognized Board or Industrial Training Institutes (ITI) Diploma in Textile Dyeing or Printing or Fabric Printing or S

LAB ASST EXAM 2015

ஆய்வக உதவியாளர் பணிக்கு மே 31ல் எழுத்துத்தேர்வு தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். தேர்வு மையம் ஏற்பாடு செய்தல், தேர்வு கண்காணிப்பு குறித்து சி.இ.ஓ.,க்கள் முதன்மை கண் காணிப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். விடைத்தாள் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்வது, தேர்வு அறைக்குள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்: ஹால் டிக்கெட்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பித்த போது, வழங்கிய ஒப்புகை சீட்டிலுள்ள பதிவு எண், பிறந்த தேதியை குறிப்பிட்டால் ஹால்டிக்கெட் பெறலாம். இதில், ஏதேனும் சிக்கல் இருந்தால் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தை அணுகினால் உரிய விளக்கமளிக்கப்படும் என்றும், வாய்ப்பு இருந்தால் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி திரை விமர்சனம் - டிமாண்டி காலனி

வெள்ளி திரை விமர்சனம் - டிமாண்டி காலனி தமிழ் சினிமாவில் வாரத்திற்கு இரண்டு பேய் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, அந்த வரிசையில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் வித்தியாசமான திகில் படமாக வெளியாகியிருக்கும் படம் தான் 'டிமாண்டி காலனி'. சென்னையின் முக்கிய பகுதி ஒன்றில், ஒரு பேய் பங்களா. அதில், டிமாண்டி என்ற ஒரு வெள்ளைக்கார துரையின் ஆவி பல ஆண்டுகளாக இருப்பதாகவும், அந்த பங்களாவுக்குள் சென்றவர்கள் அனைவரும், மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஏன் அந்த வெள்ளைக்கார துரை அங்கு பேயாக சுற்றுகிறார் என்பதற்கு ஒரு பிளாஸ் பேக். இதற்கிடையில், அந்த பங்களாவைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் நாயகன் அருள்நிதி மற்றும் அவரது நண்பர்கள் அந்த பங்களாவுக்குள் செல்கிறார்கள். மேலும், அங்குள்ள ஒரு தங்க நகையும் எடுத்துக்கொண்டு வர, அவர்களை பின்தொடரும் டிமாண்டி, அவர்கள் வீட்டில் வைத்தே அவர்களை உருட்டி பொரட்டி எடுக்கிறார். விஷயம் அறியாத அருள்நிதியும் அவரது நண்பர்களும், அந்த டிமாண்டி ஆவியிடம் இருந்து தப்பித்தார்களா அல்லது பலியானார்களா? என்பதை வித்தியாசமான திகில் அனுபவமாக சொல்லியிருக்கிறார்கள். அருள்நித

HSC MARCH 2015 ANSWER COPY DOWNLOAD LINK

HSC MAR15 ANSWER SCRIPT COPY DOWNLOAD CLICK HERE

உதவித்தொகையுடன் அறிவியல் படிப்பு

உதவித் தொகையுடன் அறிவியல் படிக்கலாம் ? பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை அறிவியல் பக்கம் இழுக்கும் வகையில் ஒரு சிறப்பு அறிவியல் உதவித்தொகைத் திட்டத்தை (Kishore Vaigyanik Protsahan Yojana-KVPY) மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் (Stream SA, Stream SX, Stream SB) மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மாதாமாதம் பி.எஸ்சி படிக்க ரூ.5 ஆயிரமும், எம்.எஸ்சி படிக்க ரூ.7 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தவிர, தனியாக இளங்கலை மாணவர்களுக்கு எதிர்பாராச் செலவுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரமும், முதுகலை மாணவர்களுக்கு ரூ.28 ஆயிரமும் வழங்கப்படும். மூன்று பிரிவினர் Stream SA என்பது பிளஸ் ஒன் மாணவர்களுக்கானது. அவர்கள் 10-ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் என்றால் 70 சதவீதம் போதும். இதேபோல, Stream SX என்பது பிளஸ்-2 மாணவர்களுக்கானது. அவர்களும் மேற்கண்

பொது அறிவு - முக்கிய தினங்கள்

உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :- ஜனவரி 12-தேசிய இளைஞர் தினம் 15-இராணுவ தினம் 26-இந்திய குடியரசு தினம் 26- உலக சுங்க தினம் 30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம் 30 -தியாகிகள் தினம் பிப்ரவரி 14 - உலக காதலர் தினம் 25- உலக காசநோய் தினம் 24 தேசிய காலால் வரி தினம் 28- தேசிய அறிவியல் தினம் மார்ச் 08 - உலக பெண்கள் தினம் 15 - உலக நுகர்வோர் தினம் 20 - உலக ஊனமுற்றோர் தினம் 21 - உலக வன தினம் 22 - உலக நீர் தினம் 23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் 24 - உலக காசநோய் தினம் 28 - உலக கால்நடை மருத்துவ தினம் ஏப்ரல் 05 - உலக கடல் தினம் 05 - தேசிய கடற்படை தினம் 07 - உலக சுகாதார தினம் 12 - உலக வான் பயண தினம் 18 - உலக பரம்பரை தினம் 22 - உலக பூமி தினம் 30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம் மே 01 - உலக தொழிலாளர் தினம் 03 - உலக சக்தி தினம் 08 - உலக செஞ்சிலுவை தினம் 11 தேசிய தொழில் நுட்ப தினம் 12 - உலக செவிலியர் தினம் 14 - உலக அன்னையர் தினம் 15 - உலக குடும்ப தினம் 16 - உலக தொலைக்காட்சி தினம் 24 - உலக காமன்வெல்த் தினம் 29 - உலக தம்பதியர் தினம் 3

ப்ளஸ் 2 CUT OFF கணக்கிடுவது எப்படி

🌻🌻🌻🌻🌻🌻🌻 சமச்சீர், சி.பி.எஸ்.இ., 'கட் - ஆப்' கணக்கீடு எப்படி?அண்ணா, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் தகவல் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில், இன்ஜினியரிங், கால்நடை மருத்துவ படிப்புகளில், பல்வேறு முறைகளில், 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. l மாநில கல்வித் துறையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளுக்கு, மொழிப்பாடம் அல்லாத முக்கியப் பாடங்களின் மதிப்பெண் மட்டும், 'கட் - ஆப்' மதிப்பெண்ணாகக் கணக்கிடப்படுகிறது. l சமச்சீர் கல்வி முடித்தவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு, மூன்று பாடங்களின் மொத்த மதிப்பெண்ணை, மொத்தம், 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடுவர். l அதாவது, இன்ஜினியரிங் படிப்புக்கு, கணிதத்தில், 200க்கு எடுக்கும் மதிப்பெண்ணை, இரண்டால் வகுத்து, 100க்கு எவ்வளவு; இயற்பியல், வேதியியல் பாடங்களில், 200க்கு எடுக்கும் மதிப்பெண்ணை, நான்கால் வகுத்து, ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 50 என, இரு பாடங்களுக்கும்

எம்.பி.பி.எஸ் நாளை கடைசி

📘📙📕📗📘📙📕📗 எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற நாளை கடைசி தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர வேண்டும். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து மே 11-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன . நாளை கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மே 28-ஆம் தேதி கடைசி நாளாகும். சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org -இல் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தாங்கள் அனுப்பிய விண்ணப்பம் சென்று சேர்ந்ததா என்பதை உறுதி கொள்வதற்கான இணைப்பு (link) சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

CBSE 10th RESULT

🍇🍇🍇🍇🍇🍇🍇 சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு'ரிசல்ட்' இன்று எதிர்பார்ப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வை,13.74 லட்சம் பேர் எழுதினர்; சென்னை மண்டலத்தில், 1.7 லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடை திருத்தம், புதிய முறையில், இணையதளம் வழியே நடந்துள்ளது. முடிவுகளை, http:/cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில், பகல் 12:00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான், டாமன் டையூ, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், சென்னை மண்டலத்தில் உள்ளன

வெயில்... பாதுகாத்து கொள்வீர்

வறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி? அரசு சித்தா மருத்துவர் எளிய ஆலோசனை 'அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும்; தப்புவதும், சிக்குவதும் அவரவர் கையில் தான் உள்ளது' என, அரசு சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, சித்த மருத்துவர் மணிவண்ணன் தரும் ஆலோசனைகள்: * வெயிலின் தாக்கத்தால், உடலில் நீர் சத்தும், உப்புச்சத்தும் குறையும்; ரத்த ஓட்டம் சீராக இருக்காது. சத்துக்கள் குறையாமல் இருக்க, அதிக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்; அது, சுத்தமானதாக இருக்க வேண்டும். * நீர் ஆகாரம், மோர், இளநீர் குடிப்பது நல்லது. வெள்ளரி, தர்பூசணி நல்லது. நாட்டு வெல்லம் கலந்த, நன்னாரி சர்பத், மாதுளம் சர்பத், எலுமிச்சை சாறு அடிக்கடி குடிக்கலாம். * எலுமிச்சை சாறு தயாரிக்கும் போது, சிறிது இஞ்சி, நாட்டு வெல்லம் சேர்த்து தயாரித்து, பருகுவது நல்லது. உப்புச்சத்து மட்டுமின்றி, இரும்புச்சத்தும் கிடைப்பதால், உடலுக்கு நல்லது. இதே முறையில், கரும்பு சாறும் குடிக்கலாம். * வெயில் அதிகமானதால், நீர் சுளுக்கு ஏற்படும்; சிறுநீர் அதிக மஞ்சள் நி

ஓராண்டு மோடி ஆட்சிக்கு மார்க்

புதுடில்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆளும் பாஜ கட்சி, ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு முடிகிறது. ஒரு ஆண்டில் மோடி அரசு சாதித்தது என்ன, சோதித்தது என்ன என்று பல்வேறு வாத பிரதிவாதங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. இதில் "மீடியா'க்களும்'' தங்கள் பங்குக்கு தனித்தனியே "சர்வே' நடத்தி, மோடி அரசுக்கு மார்க் அளித்துள்ளன. இதில் டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய சர்வேயில் 77.5 சதவீத மார்க் அளிக்கப்பட்டுள்ளது. அப்பத்திரிகை கூறியிருப்பதாவது: செயல்பாட்டு அடிப்படையில் நாங்கள் மோடி அரசுக்கு 77.5 சதவீத மார்க் அளித்துள்ளோம். உண்மையில் இது நல்ல மார்க் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த அரசின் ஆரம்பம் நன்றாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்த ஆரம்பத்தை தொடர்ந்து செயல்பாட்டுக்கு வர வேண்டியது அரசின் பொறுப்பு. உதாரணமாக, இளைஞர்களின் திறன்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவானால் தான் இதை நம்ப முடியும். சில சங்பரிவார் தலைவர்கள், சமூக நல்லிணக்கத்திற்கு விரோதமாக பேசுவதை கண்டிக்கிறார். இதே போல, நாட்டின் ஒற்றுமைக

கேன்ஸ் பட விழா

ஈழத்தமிழர்களின் படமான தீபனுக்கு கேன்ஸ் பட விழாவில் உயரிய விருது! ஆஸ்கர் விருதுக்கு பிறகு உலகளவில் கொண்டாடப்படும் ஒரு திரை விழா. கேன்ஸ் திரைப்பட விழா. ஆண்டுதோறும் நடக்கும் இந்த விருதில் உலகம் முழுவதிலிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழா, மே 13ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில் பல்வேறு நாட்டு படங்கள் விருதுகளை குவித்தன. இந்திய படமான மாஸான் படத்திற்கும் விருது கிடைத்தது. இந்நிலையில் இலங்கை தமிழரின் அவல நிலையை சொல்லியுள்ள தீபன் என்ற படத்திற்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கப்பனை விருது கிடைத்துள்ளது. இலங்கை தமிழரின் வாழ்க்கையை சரியான முறையில் பிரதிபலித்த படம் இது. இப்படத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல இயக்குநர் ஜக்குவாஸ் ஓடியேட் இயக்கியிருந்தார். பிரான்ஸ் நாட்டிற்கு அகதிகளாக வந்த ஒரு ஆண், பெண் மற்றும் ஒரு சிறுமியின் வாழ்க்கையை கண்ணீர் மற்றும் வலிகளுடன் சொல்லியிருந்தார் இயக்குநர் ஜக்குவாஸ். 

LAB ASST EXAM 2015 HALL TICKET

LAB ASST EXAM 2015 HALL TICKET DOWNLOAD CLICK HERE

CBSE 12 th RESULTS 2015 LINKS

Results published on 12pm, may 25, 2015 CBSE 12RESULT CLICK HERE LINK 1 CBSE 12 RESULTS CLICK HERE LINK 2 CBSE 12 RESULTS CLICK HERE LINK 3

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலை

👭👬👫👭👬👫 மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 10 மொத்த காலியிடங்கள்: 4339 பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: அதிகாரிகள் மற்றும் ஆசிரியரல்லாத பணிகள்: 585 1. துணை முதல்வர் - 30 2. நிதி அலுவலர் - 01 3. உதவியாளர் - 75 4. கிளார்க் (UDC)- 153 5. லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) - 312 6. இந்தி மொழிபெயர்ப்பாளர் - 05 7. சுருக்கெழுத்தர் கிரோடு-II - 08 8. உதவி ஆசிரியர் - 01 ஆசிரியர் பணி மற்றும் காலியிடங்கள்: 3754 I . முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) (குரூப் பி பணி) - 387 1. ஆங்கிலம் - 45 2. இந்தி - 20 3. இயற்பியல் - 38 4. வேதியியல் - 30 5. பொருளாதாரம் - 32 6. வணிகவியல் - 68 7. கணிதம் - 28 8. உயிரியல் - 36 9. வரலாறு - 30 10. புவியியல் - 21 11. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 39 II. பயிற்சி

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவு 2015

தாமதமாகும் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்; சிக்கலில் மாணவர்கள் தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது. விண்ணப்பிக்க, வரும் 29ம் தேதி கடைசி நாள். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வெளியாவதில் தாமதம் ஆகி வருகிறது. இதனால், தாங்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்படுமோ என, சி.பி.எஸ்.இ., மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, மருத்து மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறியதாவது: முடிவுகள் தாமதம்: சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் தாமதம் ஏற்படுவதால், எந்த சிக்கலும் இல்லை. வரும் 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்; விண்ணப்பத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க, 29ம் தேதி வரை அவகாசம் உள்ளது; அதற்கு முன், தேர்வு முடிவுகள் வந்து விடும்; மேலும், தாமதம் ஏற்படும் என்றால், மாற்றாக என்ன செய்வது என்பது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினா

முதல்வர் ஜெ

5 வது முறை ஜெ., இன்று பதவியேற்றார்; ஒட்டு மொத்தமாக உறுதி எடுத்த அமைச்சர்கள் சென்னை: தமிழக முதல்வராக ஜெ., இன்று காலை பொறுப்பேற்றார். கவர்னர் ரேசாசையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜெ., மட்டும் தனியாக பதவியேற்று கொண்டார். நேரம் கருதி 14, பதினான்காக இரண்டு அணியாக மொத்தமாக உறுதிமொழி எடுத்து கொண்டனர். . இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அ.தி.மு.க., தொண்டர்கள் சென்னை மெரீனாகடற்கரையில் குவிந்துள்ளனர். கூட்டம் அதிகம் வந்ததால் இப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னை பல்கலை., நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா நடக்கிறது. ஜெ., வை வரவேற்கும் வகையில் சென்னை முக்கிய சாலைகள் முழுவதும் மெகா பிளக்ஸ்போர்டுகள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். காலை 10 .30 மணிய ளவில் ஜெ., போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார். நடிகர்கள் பங்கேற்பு : விழாவில் நீதிபதிகள், நடிகர்கள், ரஜினி, பிரபு, சரத்குமார், எம். எம். ராஜம் , போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்றே்றனர். மத்திய அமைச்சர் பா.ஜ., தரப்பில் பொன்.

மீண்டும் முதல்வராகிறார் ஜெ..

ஜெ., இன்று முதல்வராக பதவி ஏற்க ஏற்பாடுகள் தயார்: 2 பேருக்கு மந்திரி பதவி மறுப்பு; ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, 11 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார்; அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். வனத்துறை அமைச்சர் ஆனந்தன், இலாகா இல்லாத அமைச்சர் செந்துார்பாண்டியன் ஆகியோர், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது; ஜெயலலிதா முதல்வரானார். கடந்த செப்., 27ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், ஜெயலலிதா தான் வகித்து வந்த, முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்; அவரது அமைச்சரவையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இருந்த, அதே அமைச்சர்கள் அனைவரும் இடம்பெற்றனர்.உடல்நிலை சரியில்லாமல், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் செந்துார்பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்த இந்துசமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதலாக ஒப்

வெள்ளி திரை விமர்சனம்- புறம்போக்கு என்கிற பொதுவுடைமை

 புறம்போக்கு என்கிற பொதுவுடைமை கம்யூனிஷம் சம்மந்தமாக படிப்பது மட்டும் இன்றி, தான் படித்ததை மக்களிடையே திரைப்படங்களின் மூலம் பகிர்ந்துக்கொள்ளும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், இந்த படத்திலும் வித்தியாசமான ஒரு தளத்தில், கம்யூனிஷம் பேசுகிறார். ரயில் கடத்தல், இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக தூக்கு தண்டனை பெருகிறார் போராளி இயக்க தலைவரான ஆர்யா. ஆர்யாவை சென்னையில் உள்ள சிறையில் தூக்கிலிட வேண்டும் என்றும், அனுபவமிக்க தூக்கு போடும் தொழிலாளியின் மூலம் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும், என்றும் நீதிமன்றம் உத்தரவிட, ஆர்யாவை தூக்கிலிடும் பொறுப்பை சிறை அதிகாரியான ஷாமிடம், மத்திய அரசு ஒப்படைக்கிறது. டெல்லியில் இருந்து சென்னை சிறைச்சாலைக்கு ஆர்யாவை அழைத்து வரும் ஷாம், சிறை ரெக்காட்ஸ் படி, அனுபவமிக்க தூக்கு போடும் தொழிலாளியை தேடுகிறார். அதில், இறுதியாக தனது அப்பாவுக்கு பதில், அந்த வேலையை விஜய் சேதுபதி பார்த்ததாக தெரிய வருகிறது. உடனே விஜய் சேதுபதியை அணுகி ஆர்யாவை தூக்கிலிட அழைக்கிறார் ஷாம், ஆனால், அந்த வேலையை வெறுக்கும் விஜய் சேதுபதி, தன்னால் அது முடியா

TNUSRB MODEL QUES PAPER DOWNLOAD

TNUSRB PRE QUES PAPER CLICK HERE TO DOWNLOAD

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு விவரம்

எஸ்எஸ்எல்சி (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். முதல்மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். இவர்களில் 4 பேர் மாணவர்கள். அவர்கள் விவரம் வருமாறு:  மாநிலத்தில் முதல் இடம்: (499/500) 1.ஜெயநந்தனா, சேலம் - வாழப்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 2.பாரதிராஜா, பாரனம் அரசு உயர்நிலைப் பள்ளி 3.வைஷ்ணவி.ஆர், தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாநிலத்தில் இரண்டாவது இடம்: (498/500) 1.மானசா.டி, மதுரை மாவட்டம்- - மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 2.சுவாதி.எஸ், திருப்பூர் மாவட்டம் - பிச்சம்பாளையம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி 3.அஸ்விதா காமாட்சி, கோவை மாவட்டம் - சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி 4.நறுமுகை, சேலம் மாவட்டம் - பெத்தநாயக்கன்பாளையம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 5.ஹேமப்பிரியா, சேலம் மாவட்டம் - வாழப்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் ப

பத்தாம் வகுப்பு மறு கூட்டல் துணைத்தேர்வு விவரம்

வாழ்த்துக்கள்.... தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் வியாழக்கிழமை (மே 21) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இணையதளங்களில் இலவசமாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம். மே 22 முதல் 27 வரை மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம் மறுகூட்டலுக்கான கட்டணமா

SSLC RESULT 2015 LINK 4

SSLC RESULT CLICK HERE LINK4

SSLC RESULT 2015 LINK 3

SSLC RESULT CLICK HERE LINK 3

SSLC RESULT 2015 LINK 2

SSLC RESULT 2015 LINK 2CLICK HERE

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2015 LINK 1

SSLC RESULTS 2015 CLICK HERE LINK1

Top 50 biographies -2 - gandhi

Mahatma Gandhi Biography Mahatma Gandhi was a prominent Indian political leader who campaigned for Indian independence. He employed non-violent principles and peaceful disobedience. He was assassinated in 1948, shortly after achieving his life goal of Indian independence. In India, he is known as ‘Father of the Nation’. “When I despair, I remember that all through history the ways of truth and love have always won. There have been tyrants, and murderers, and for a time they can seem invincible, but in the end they always fall. Think of it–always.” – Gandhi Short Bio Mahatma Gandhi mahatma gandhiMohandas Gandhi was born, 1869, in Porbandar, India. Mohandas was from the social cast of tradesmen. His mother was illiterate, but her common sense and religious devotion had a lasting impact on Gandhi’s character. As a youngster, Mohandas was a good student, but the shy young boy displayed no signs of leadership. On the death of his father, Mohandas travelled to England to gain a deg

SSLA தேர்வு முடிவு நாளை வெளியீடு

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎 எஸ்.எஸ்.எல்.சி. தேர் வு முடிவு நாளை வெளியீடூ 10 3/4 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு நாளை(வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. பள்ளிக்கூட மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு விளங்குகிறது. அத்தகைய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் 19ந்தேதி முதல் ஏப்ரல் 10ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் புள்ளி விவர மையத்தில் பதிவு செய்யப்பட்டு ஒரு முறைக்கு பல முறை மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஏற்கனவே அறிவித்தார். அதன்படி நாளை காலை 10 மணிக்கு டி.பி.ஐ.வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிடுகிறார்.   மாணவமாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்கு

இந்தியாவை அவமதித்தாரா மோடி ?

சீனாவின் ஷாங்காய் மற்றும் தென் கொரிய தலைநகர் சியோலில், பிரதமர் மோடியின் பேச்சு இந்தியாவை அவமதிப்பது போல் இருந்ததாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் உருவாக்கப்பட்ட ஹாஸ்டாக்கில், சுமார் 85 ஆயிரம் பேர் டுவிட் செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை, ஷாங்காய் நகரில் பேசிய பிரதமர் மோடி, "முன்பெல்லாம் இந்தியர்கள் என கூறிக்கொள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அவமானமாக கருதினர். தற்போது, இந்தியர்கள் என கூறுவதில் பெருமைப்படுகின்றனர். கடந்த ஆண்டு இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும் என, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.” என கூறினார். நேற்று தென்கொரிய தலைநகர் சியோலில் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த காலங்களில் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை, நாங்கள் இந்தியாவில் பிறந்துவிட்டோம் என பலர் நினைத்தார்கள். இது எந்த நாட்டிலும், எந்த அரசிலும் நடந்திருந்தால் நாம் வெளியேறியிருப்போம்.” என கூறினார். இந்த இரண்டு பேச்சுக்களும், வெளிநாட்டு பயணத்தின் போது, இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தான் பிரதமர்

பாலிடெக்னிக் அட்மிஷன்

Tamilnadu diploma engg admissions 2015 Tamilnadu diploma in engg admissions 2015 click here

கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை2015

மே 17ம் தேதி முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் பதிவு செய்த நாள்: மே 17,2015 12:23 எழுத்தின் அளவு: நேரடி விண்ணப்ப வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பங்களை பெற முடியும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு, திருவள்ளூர், ஓசூர், மாதவரம் என ஏழு இடங்களில் உள்ள கல்லூரிகளில், கால்நடை மருத்துவ படிப்பான பி.வி.எஸ்சி. மற்றும் அதை சார்ந்த படிப்புகள் உள்ளன. கால்நடை மருத்துவத்திற்கு 280; உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், கோழி இன ஆராய்ச்சி தொழில்நுட்ப பிரிவுகளில் தலா 20 என, 60 இடங்கள் உள்ளன. மொத்தம் 340 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பம், வழக்கமாக நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடியும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விண்ணப்ப படிவங்களை, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மே 17ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். for online apply click here

ABRAGAM LINCON - BIOGRAPHY 1

 Abraham Lincoln Abraham Lincoln was born Feb 12, 1809, in Hardin Country, Kentucky. His family upbringing was modest; his parents from Virginia were neither wealthy or well known. At an early age, the young lincolnAbraham lost his mother and his father moved away to Indiana. Abraham had to work hard splitting logs and other manual labour. But, he also had a thirst for knowledge and worked very hard to excel in his studies. This led him to become trained as a lawyer. He spent  eight years working on the Illinois court circuit; his ambition, drive and capacity for hard work were evident to all around him. He also had a good sense of humour and was depreciating about his looks. “If I were two-faced, would I be wearing this one?” He married Mary Todd and had four children, although three died before reaching maturity. As a lawyer, Abraham developed a great capacity for quick thinking and oratory. His interest in public issues encouraged him to stand for public office. In 185

தமிழக புதிய அமைச்சர்கள்

🌻🌻🌻🌻🌻🌻 மே 22ம் தேதி பதவிஏற்க உள்ள புதிய தமிழக அமைச்சர்கள் 1. ஜெயபால் 2. வேலுமணி 3. தோப்பு வெங்கடாசலம் 4. வளர்மதி 5. கோகுலஇந்ரா 6. சம்பத் 7. தங்கமணி 8. நத்தம் விஸ்வநாதன் 9. ராஜேந்திர பாலாஜி 10. எடபாடி பழனிசாமி 11. உதயகுமார் 12. செந்தில் பாலாஜி 13. விஜயபாஸ்கர் 14. மோகன் 15. செல்லூர்ராஜு 16. வீரமணி 17. உதயகுமார் 18. வைத்தியலிங்கம் 19. பழனியப்பன 20. காமராஜ் 21. டி.ஜெயகுமார் 22, வி .பி .கலைராஜன் 23, கே . மனோகரன் 24. பி . சரோஜா 25. கே .வி . ராமலிங்கம் 26, கே.ஏ .செங்கோட்டையன் 27. சி.சண்முகவேல் 28, வளர்மதி 29, எம் .பி .எஸ் .சிவசுப்பிரமணியன் 30, நைனார்

TOP 50 ENGG COLLEGES IN TAMILNADU

5⃣0⃣ Top 50 Engineering Colleges Index[College Code] College Name & Location 1[0001] University departments of AnnaUniversity Chennai, CEG Campus (College of Engineering, Guindy 2[2006] P.S.G. College of Technology- Coimbatore (Autonomous) 3[0004] University departments of AnnaUniversity Chennai, MIT Campus (Madras Institute of Technology - Chennai) 4[2007] Coimbatore Institute of Technology- Coimbatore (Autonomous) 5[1315] Sri Sivasubramaniya Nadar College of Engineering - Thiruporur, Kanchipuram(Dist 6[2005] Government College of Technology- Coimbatore(Autonomous) 7[5008] Thiagarajar College of Engineering- Madurai (Autonomous) 8[0002] University departments of AnnaUniversity Chennai, ACT campus (A.C. College of Technology - Chennai) 9[2712] Kumaraguru College of Technology - Coimbatore (Autonomous) 10[5012] Central Electrochemical Research Institute(CSIR) - Karaikudi 11[1219] Sri Venkateswara College of Engineering - Sriperumbadur,Kancheepuram(Dist)

தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகம் - மாணவர் சேர்க்கை 2015

Tamilnadu fisheries university Admissions 2015-16 Courses offered : B.F.Sc  etc How to apply ; apply through only online Cost of application : gen 600 rs & sc/st - 300 rs Dates to apply : 18.5.2015 to 17.6.2015 tnfu admissions 2015-16 apply click here

AIRTEL 4G now at MUMBAI

Airtel starts 4G trial in Mumbai; partners Flipkart, Samsung May 16, 2015 04:22 PM , By PTI | 0 comments Telecom major Airtel on Saturday started trial of 4G service in Mumbai and has partnered Flipkart to sell the service bundled with the devices of brands like Xiaomi, Motorola, Lenovo, Asus and Huawei. The company has also partnered with Samsung India. Under the partnership with the South Korean handset maker, both the companies will promote each others’ 4G offerings at their respective outlets. On 4G trial in Mumbai, the company said the service will be offered to its existing 3G customers at 3G rates. “We want our existing customers to be the first ones to enjoy the Airtel 4G experience and are offering them a free upgrade to Airtel 4G at the same price as 3G,” Gujarat Ashok Ganapathy Bharti Airtel CEO for Mumbai, Maharashtra and Goa said in a statement. The company will use the trial to gather customer feedback about the quality of its 4G service. Meanwhile, Samsun

LAB ASST EXAM 2015- PHYSICS-MODEL QUES 5

LAB ASST EXAM 2015- PHYSICS-MODEL QUES 5 இயற்பியல் ​தொடர்ச்சி… for more click here

ப்ளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 2015 - TIME TABLE

HSC -SPECIAL SUPPLEMENTARY EXAMINATION JUNE-2015          TIME TABLE 22.06.2015- Language Paper – I (Tamil / Hindi / Kannada / Telugu / Malayalam / Urdu / Sanskrit / Arabic / French / German ) 23.06.2015 - Language Paper – II (Tamil / Hindi / Kannada / Telugu / Malayalam / Urdu / Sanskrit / Arabic / French / German ) 24.06.2015 -English Paper – I 25.06.2015 - English  Paper – II 26.06.2015 - Physics & Economics 27.06.2015- Mathematics ,Zoology, Micro Biology, Nutrition & Dietetics 29.06.2015 - Commerce, Home Science & Geography 30.06.2015- Chemistry & Accountancy 01.07.2015 -Biology, History, Botany & Business Maths 02.07.2015- Communicative English, Indian Culture, Computer Science ,Bio-Chemistry & Advanced Language (Tamil) 03.07.2015 -Political Science ,Nursing (General stream) , Statistics & THEORY OF VOCATIONAL SUBJECTS

வெள்ளி திரை - 36 வயதினிலே பாடல்கள்

36 vayathinile songs download link - click here

வெள்ளி - திரை விமர்சனம் - 36 வயதினிலே

36 வயதினிலே - திரை விமர்சனம் நடிகர் :ரகுமான் நடிகை :ஜோதிகா இயக்குனர் :ரோஷன் ஆண்ட்ரூஸே இசை :சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு :ஆர்.திவாகரன் படிக்கும்போது, மற்ற மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருந்த வசந்தி, திருமணத்துக்குப்பின் கணவர்-மகளால் அலட்சியப்படுத்தப்பட்டு, சராசரி நடுத்தர வர்க்கத்து குடும்ப தலைவியாக சுருங்கிப்போகிறாள். அவளின் கனவுகளும், திறமைகளும் காணாமல் போகின்றன. அவைகளை மீண்டும் அவள் எப்படி மீட்டெடுக் கிறாள்? என்பதே கதை. கவிதை மாதிரி ஒரு கதை. ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற மலையாள படத்தின் தழுவல் என்றாலும், அதன் வாசனை ஒரு சதவீதம் கூட இல்லாமல், மிக நேர்த்தியான நேரடி தமிழ் படத்தை பார்த்த திருப்தி. கதையிலும், சம்பவங்களிலும், அதை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்திலும், அத்தனை ஜீவன் இருக்கிறது. வசந்தி தமிழ் செல்வனாக மனதில் அழுத்தமாக பதிகிறார், ஜோதிகா. அவருடைய இத்தனை கால இடைவெளி-காத்திருப்புக்கு அர்த்தம் இருந்திருக்கிறது என்று உணர வைக்கிறது, அந்த ‘வசந்தி’ கதாபாத்திரம். நரை விழுந்த தலைமுடிக்கு சாயம் பூசிக்கொள்வதில் ஆரம்பித்து, கணவரின் குத்தலான பேச்சுக்களை சகித்துக் கொள்ளும் மனைவியாக-மகளின் அலட்ச

LAB ASST EXAM 2015- CHEMISTRY - MODEL QUES 4

LAB ASST EXAM 2015- CHEMISTRY - MODEL QUES 4 

குழந்தைகளை படிக்க விடுங்கள்

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களைச் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.  குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் நிறுவனங்கள், நபர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை, அபராதம் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இன்னொரு முக்கியமான திருத்தம் என்னவென்றால், 14 வயதுக்கும் குறைவான குழந்தைகளை அவரவர் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்பதுதான். அதற்கு அந்தத் தொழில் ஆபத்தான தொழிலாகப் பட்டியலிடப்பட்டிருத்தல் கூடாது; பள்ளி நேரம் முடிந்த பிறகும், பள்ளி விடுமுறை நாள்களில் மட்டுமே இந்தக் குழந்தைகளை குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்று இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.  குடும்பத் தொழில் என்பது மளிகைக் கடை, பெட்டிக் கடை, பழம் அல்லது பூக்கடையில் பெற்றோருக்குப் பதிலாக சிறிது நேரம் வியாபாரத்தைப் பார்ப்பது; நெசவுத் தொழிலில் பெற்றோருடன் அமர்ந்து ஜரிகை கோத்துவாங்குவது; அப்பாவின் தையல் கடையில் பட்டன் தைத்துத் தருவது, பெற்றோர் சிறிய உணவுக் கடை நடத்தினால், குழந்தைகள் சிறு வேலைகளில் ஈடுபடுவது போன்றவைதான். இத்தகைய உதவிகளில் ஈடுபடும் சிறார்களையும், மாலை ந

B.E/B.TECH LATERAL ENTRY ADMISSION 2015

பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை; ஆன்லைனில் ‘கட்-ஆப்’ விபரம் காரைக்குடி: பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில், கடந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை குறித்த கட் ஆப் மதிப்பெண் விபரங்கள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. டிப்ளமோ, பி.எஸ்.சி., படித்தவர்கள் பி.இ., பி.டெக்., படிப்பில் இரண்டாமாண்டில் நேரடியாக சேருவதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று முதல் தமிழகத்தில் உள்ள 34 மையங்களில் தொடங்கியது. காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லூரியில் விண்ணப்ப வினியோகத்தை முதல்வர் (பொ) ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் கணேசன் துவக்கி வைத்தனர். அவர்கள் கூறும்போது: கடந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை குறித்த, கட்ஆப் மதிப்பெண்விபரங்கள், இன்று www.accet.edu.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும். இதன் மூலம் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பும் போது, டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி., படிப்பின் ஆறு பருவ தேர்வு மதிப்பெண் சான்று நகல், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்று, வீட்டில் யாரும் படிக்காததற்கான சான்

LAB ASST EXAM 2015 - MODEL QUES 3

 LAB ASST EXAM 2015 - MODEL QUESTIONS 3

VARIOUS JOB OFFERS 2015

Chennai Metropolitan Development Authority, Chennai Recruitment 2015 Total No of Vacancy: 176 Junior Assistant, Driver, Assistant Planner Posts Qualification: 5th, 8th, 10th, ITI, Diploma, B.E/B.Tech, MBA, Any Degree Last Date: 15.05.2015 Official Notification & Application Link: Click Here ------------------------------------------------------------------------ TNPSC Group 2 Interview Posts Exam 2015 Total No of Vacancy: 1241 Senior Inspector, Revenue Assistant Posts Qualification: Any Degree (As on 07.01.2015) Last Date: 29.05.2015 Official Notification & Application Link: Click Here ------------------------------------------------------------------------ Bharat Electronics Limited (BEL) Recruitment 2015 Total No of Vacancy: 394 Probationary Engineers Posts Qualification: Engineering Degree Last Date: 14.05.2015 Official Notification & Application Link: Click Here ------------------------------------------------------------------------ Bharat Sanchar N

LAB ASST EXAM 2015 - MODEL QUES 2- PHYSICS

LAB ASST EXAM 2015 - MODEL QUES 2- PHYSICS

M.B.B.S , B.D.S & PARAMEDICAL COURSES ADMISSIONS 2015 DETAILS

M.B.B.S , B.D.S & PARAMEDICAL COURSES ADMISSIONS 2015 DETAILS Click here http://www.tnhealth.org/dme/mesc.php

LAB ASST EXAM 2015- PHYSICS 20 MODEL QUESTIONS 1

Physics model questions for LAB ASST EXAMS

LAB ASST EXAM STUDY MATERIAL MODEL Q&A 2015 - LINK

http://www.trbtnpsc.com/2015/05/lab-assistant-exam-study-material.html?m=1

B.E ADMISSION 2015 ENCLOSERS

பி.இ விண்ணப்பதுடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் பொறியியல் படிப்புகளில் சேரப்போகும் மாணவர்களின் வசதிக்காக பி.இ. கலந்தாய்வு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் அவற்றை எங்கே பெறுவது என்பன குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் பிளஸ் 2 தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 2015 மார்ச் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வின்போது அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இருந்தபோதும் விண்ணப்பத்துடன் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைச் சமர்பித்தால் போதுமானது. எலெக்ட்ரானிக் இருப்பிடச் சான்று: 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகியவற்றில் ஏதாவது ஒரு படிப்பையோ அல்லது இந்தப் படிப்புகள் அனைத்தையும் தமிழகத்தில் படிக்காத தமிழகத்தைச் சொந்த மாநிலமாகக் கொண்ட மாணவர்கள் இ

என்னமா இப்படி பண்றீங்களேம்மா...

Image

ஜெ விடுதலை

🌻🌻முடக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை விடுவிக்கவும் நீதிபதி உத்தரவு 🌻🌻ஜெ. விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சு.சாமி, க.அன்பழகன் அப்பீல் செய்ய முடிவு 🌻🌻இன்னும் சில மணி நேரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஜெ. திட்டம் 🌻🌻மீடியாக்களை சந்திக்காவிட்டால், பொதுமக்களிடம் டி.வி. மூலம் உரையாற்ற ஜெ. திட்டம் 🌻🌻குன்ஹா தீர்ப்பு செல்லாது என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பு 🌻🌻3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி குமாரசாமி 🌻🌻சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு ரத்தானதால் அபராதமும் ரத்தானது 🌻🌻ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதமும் ரத்து 🌻🌻சசிகலா, இளவரசி, சுதாகரனும் விடுதலை- அபராதமும் ரத்து 🌻🌻மே 17ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா ? 🌻🌻போயஸ் தோட்டம் வந்தடைந்தார் ஓ.பி.எஸ் 🌻🌻ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், இளவரசி ஆகிய நான்கு பேரும் விடுதலை

அம்மா விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி அறிவித்தார்.இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தீர்ப்பை கொண்டாடினர்.

TNPL JOBS 2015

TNPL Jobs For Officer (Marketing) – Chennai 1.Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL) No of Post: 01 How To Apply: Candidates who conform to the job requirements as given in the website may apply in the prescribed format by post in strict confidence superscribing the name of the post within 15 days from the date of release of this advertisement to: GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND […] 2.TNPL Vacancies For Assistant Manager, Deputy Manager (WTP/ETP) – Chennai Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL) Deputy Manager (WTP / ETP) Pay Scale:Rs. 23500-600-29500 Educational Requirements:3 years full time First Class B.Sc. (Chemistry) and 2 years full time First Class M.Sc. (Chemistry) Other Qualification:First Class full time B.E. / B.Tech. in Environmental Engineering / Energy & Environmental Engineering. (or) Full time Science degree with First Class 2 years full time Post […] 3.TNPL Recruitment For Deputy Manager (Technical Services), Plant Engineer

பென்சன் திட்டம்

SBI, IB, LIC, MORE BANK AND INSURANCE FOLLOW THIS ONE நாளை தொடங்கப்படும் பென்சன் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் சேரலாம். இவர்கள் மாதந்தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை முதலீடு செய்ய வேண்டும்.ஆண்டு தோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை இந்த தொகையை செலுத்தி வந்தால், அவர்கள் 60 வயதில் இருந்து மாதந்தோறும் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை பென்சன் பெறலாம்.விபத்து காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆண்டு தோறும் ரூ.12 பிரிமியம் செலுத்தி வந்தால் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம். விபத்தினால் ஏற்படும் நிரந்தர உடல் செயல் இழப்பும் இதில் அடங்கும்.அடுத்து 18 முதல் 50 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரலாம். இதற்கு ஆண்டு தோறும் ரூ.330 பிரிமியம் செலுத்த வேண்டும். இந்த பிரிமியம் செலுத்துவோருக்கு மரணத்துக்குப்பின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு தொகை கிடைக்கும். இவற்றுக்கான பிரிமியம் மற்றும் ஓய்வூதிய மாதாந்திர தொகை ஆகியவை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள

BE கவுன்சிலிங் விவரம் 2015

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1ல் துவக்கம் - இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1ல் துவக்கம் அண்ணா பல்கலைக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொது கவுன்சிலிங், ஜூலை, 1ம் தேதி துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்குட்பட்ட, 590 பொறியியல் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி, நேற்று துவங்கியது. சென்னையில், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலையில், வரும், 29ம் தேதி வரையிலும், மற்ற, 59 மையங்களில் வரும், 27ம் தேதி வரையிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும். 29ம் தேதி மாலை, 6:00 மணிக்குள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்நிலையில், ரேண்டம் எண், தர வரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தேதியை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. * ஜூன், 15 - 'ரேண்டம்' எண். * ஜூன், 19 - 'கட் - ஆப்' மற்றும் ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல். * ஜூன், 28 - விளையாட்டுப் பிரிவுக்கான கவுன்சிலிங் * ஜூன், 29 - மாற்றுத்திறனாளிகளுக்

ப்ளஸ் 2 ரிசல்ட் மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் 2015

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம் : விருதுநகர் - 97.46 பெரம்பலூர் - 97.25 ஈரோடு - 96.06 நாமக்கல் - 95.75 தூத்துக்குடி - 95.5 திருச்சி - 95.36 கன்னியாகுமரி - 95.21 ராமநாதபுரம் - 94.66 கோவை - 94.36 திருப்பூர் - 94.31 சிவகங்கை - 94.71 திருநெல்வேலி - 93.91 தேனி - 93.8 மதுரை - 92.87 தர்மபுரி - 92.31 கரூர் - 91.71 சென்னை - 91.54 சேலம் - 90.69 காஞ்சிபுரம் - 90.68 தஞ்சாவூர் - 90.26 திண்டுக்கல் - 90.22 புதுக்கோட்டை - 89.56 புதுச்சேரி - 88.15 திருவள்ளூர் - 87.32 ஊட்டி - 86.74 கிருஷ்ணகிரி - 86.48 நாகப்பட்டினம் - 86.45 கூடலூர் - 84.69 விழுப்புரம் - 83.96 திருவண்ணாமலை - 83.43 திருவாரூர் - 83.08 வேலூர் - 81.39 அரியலூர் - 80.92

POPULAR POST OF OUR WEB

ELECTION TRAINING MODULES 2024

ENNUM EZHUTHUM CRC ANSWER KEY

ENNUM EZHUTHUM TRAINING MARCH 2024

ENNUM EZHUTHUM TRAINING MARCH 2024

KALANJIYAM IFHRMS APP